Monday, June 17, 2019

தேசிய மலர், நான் விரும்பும் நூல்


கட்டுரை
தேசிய மலர் 
நமது தேசிய மலர் தாமரை.
இது மிகவும் அழகான மலர்.
செந்தாமரை வெந்தாமரை என இரண்டு நிறங்களில் இது இருக்கும்.
தாமரை குளத்தில் மலரும்.
சரஸ்வதி தேவி வெண் தாமரையில் அமர்ந்திருப்பாள்.

நான் விரும்பும் நூல்
நான் விரும்பும் நூல் – பாரதியார் கவிதைகள்.
இந்நூலை இயற்றியவர் பாரதியார்.
இந்நூலில் பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு ஆகிய பாடல்கள் உள்ளன.
பாரதியார் கவிதைகள், தேசப்பற்று மிக்கவை. வீரம் செறிந்தவை.
எனக்கு பிடித்த பாடல் வரிகள் “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே”

No comments:

Post a Comment