யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
இக்கரைக்கு அக்கரை பச்சை
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்
யானைக்கும் அடி சறுக்கும்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
ஆழம் தெரியாமல் காலை விடாதே
அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்
ஆடிப் பட்டம் தேடி விதை
ஏரைத் தேடின் சீரைத் தேடு
இக்கரைக்கு அக்கரை பச்சை
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்
யானைக்கும் அடி சறுக்கும்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
ஆழம் தெரியாமல் காலை விடாதே
அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்
ஆடிப் பட்டம் தேடி விதை
ஏரைத் தேடின் சீரைத் தேடு
No comments:
Post a Comment